எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,டிச.- 25 - உத்திரப்பிரதேசம்,பஞ்சாப்,உத்தரகாண்டம், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவித்துள்ளார். நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர்,கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் முடியும் தருவாயில் உள்ளது. அந்த மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் புதிய சட்டசபை தொடங்க வேண்டும். அதனையொட்டி அந்த 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து நேற்றுமுன்தினம் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்குடன் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பாதுகாப்புக்காக 80 ஆயிரம் மத்திய போலீஸ் படையை அனுப்ப தயார் என்று உள்துறை செயலாளர் சிங் தெரிவித்தார். உத்திரப்பிரதேச மாநிலம் பெரிய மாநிலமாக இருப்பதால் கடந்தாண்டு மாதிரி 7 கட்டமாக தேர்தல் நடத்துவதா அல்லது 8 கட்டமாக தேர்தல் நடத்துவதா என்பது குறித்தும் பிப்ரவரியில் தேர்தல் நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்குமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மணிப்பூர் மாநிலம் சிறிய மாநிலமாக இருந்தாலும் அங்கு நக்சலைட்கள், தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதேசமயத்தில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த தேர்தல்களின்போது வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடக்கவில்லை.இந்தநிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் தேதியை அறிவித்தார். இந்த 5 மாநிலங்களிலும் வருகின்ற ஜனவரி 28-ம் தேதி முதல் மார்ச் மாதம் 3-ம் தேதி வரை தேர்தல் நடக்கும் என்றும் குரேஷி அறிவித்தார். உத்திரப்பிரதேச மாநிலம் நாட்டிலேயே பெரிய மாநிலமாகும். அங்கு சட்டசபையில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால் கடந்த தேர்தலின்போது தேர்தல் நடத்தியது போல் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி 7-வது கட்ட தேர்தல் பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேசமயத்தில் உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 4 மாநிலங்களிலும் ஒரே கட்ட தேர்தல் நடக்கும் என்றும் குரேஷி அறிவித்துள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் வருகின்ற மார்ச் மாதம் 4-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார். 403 தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 4,8,11,15,19,23,28 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும். அதன் அண்டை மாநிலமான உத்தரகாண்ட சட்டசபைக்கு ஜனவரி 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். உத்தரகாண்ட் சட்டசபை 70 தொகுதிகளை உள்ளடக்கியதாகும். 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கும் ஜனவரி 30-ம் தேதியே ஒரு கட்ட தேர்தல் நடக்கும். 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு ஜனவரி 28-ம் தேதியும் 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு மார்ச் 3-ம் தேதியும் நடக்கும் என்று குரேஷி மேலும் கூறினார். இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் நேற்று முதலே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும். அதனால் தேர்தலை மார்ச் 3-வது வாரத்தில் நடத்தலாம் என்று முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் இதை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.