எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நரிக்குறவரான நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா மீது காதல் கொள்கிறார். ஆனால் ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதென முடிவு செய்து ஜெயின் மடத்தில் சேர்ந்துவிடுகிறார். அவர் துறவியாவதை விரும்பாத ஜுனியர் எம்.ஜி.ஆர் அவரை மடத்தில் இருந்து கடத்த திட்டமிட, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘இரும்பன் படத்தின் திரைக்கதை. படத்தின் நாயகன் ஜூனியர் எம்ஜிஆர் கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளிக்கிறார். சில இடங்களில் யோகிபாபு, சென்ராயன் இருவரும் கலகலப்பாக படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். ஜூனியர் எம்ஜிஆர் கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி தன்னை யார் என நிரூபித்து இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தா அழகு பொம்மையாய் வந்து நடிப்பிலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். கடல் மற்றும் புயல் காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்த லெனின் பாலாஜிக்கு பாராட்டுக்கள். காதலுடன் ஒரு அட்வென்ச்சர் த்ரில்லர் படமாக கொடுப்பதற்கு முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கீரா. மொத்தத்தில் பாடல்கள், சண்டை மற்றும் நகைச்சுவை காட்சிகள் மூலம் ரசிக்கவும் வைக்கிறான் இந்த இரும்பன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 days ago |
-
மியான்மரில் ஏற்பட்ட நடுநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானதாக அச்சம்?
30 Mar 2025நேப்பிடா : மியான்மர் பூகம்பத்தில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள
-
பராமரிப்பு பணி காரணமாக ஏப். 30 வரை தென்காசி - செங்கோட்டை இடையே ரெயில்கள் ரத்து
30 Mar 2025நெல்லை : பராமரிப்பு பணி காரணமாக தென்காசி- செங்கோட்டை இடையேயான ரெயில்கள் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது.
-
இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை : அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Mar 2025வாஷிங்டன் : இந்தியாவுடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி அரசின் முயற்சியால் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயரிம் இந்தியர்கள் விடுதலை
30 Mar 2025புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ராஜதந்திர முயற்சிகளின் பலனாக கடந்த 2014 முதல் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வ
-
மீண்டும் தாயகம் திரும்ப அனுமதி: மத்திய அரசிடம் இலங்கை அகதிகள் கோரிக்கை
30 Mar 2025ராமேசுவரம் : இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கேந்திரிய, நவோதயா பள்ளியில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை பயன்படுத்த மத்திய அரசு தடை
30 Mar 2025புதுடெல்லி : கேந்திரிய, நவோதயா பள்ளியில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுக்கு தடை விதித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் முன்விரோதத்தில் வீடு புகுந்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு
30 Mar 2025தி.மலை : திருவண்ணாமலையில் நிலத்தகராறில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் நடவடிக்கை எடுப்போம் : ஹிஸ்புல்லா எச்சரிக்கை
30 Mar 2025பெய்ரூட் : லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய அதிபர் புதினை கொல்ல சதியா? - கார் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி
30 Mar 2025மாஸ்கோ : ரஷியாவின் உளவு அமைப்பான எப்.எஸ்.பி. தலைமை அலுவலகம் அருகே அதிபர் புதினுக்கு சொந்தமான கார் வெடித்து சிதறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருவானைக்காவல் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
30 Mar 2025திருச்சி : திருவானைக்காவில் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் நேற்று (மார்ச் 3
-
மதுபானங்கள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய்
30 Mar 2025புதுடெல்லி : மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
-
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் வீரா உயிரிழப்பு
30 Mar 2025சென்னை : வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் வீரா உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது.
-
நேபாளத்தில் மீண்டும் கடும் வன்முறை முன்னாள் மன்னரின் பாதுகாப்பு குறைப்பு
30 Mar 2025காத்மாண்டு : நேபாளத்தில் மீண்டும் கடும் வன்முறை முன்னாள் மன்னரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
-
பெண்கள் பெயரில் சொத்து பதிவுக்கு சலுகை: அரசாணை வெளியீடு
30 Mar 2025சென்னை : பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் 1 சதவீத பதிவுக்கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
-
ஏக்நாத் ஷிண்டே குறித்து சர்ச்சை பேச்சு: முன்ஜாமீன் பெற்ற குணால் கம்ரா மீது மேலும் 3 வழக்குகள் பதிவு
30 Mar 2025மும்பை : முன்ஜாமீன் பெற்ற நிலையில் குணால் கம்ரா மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பெருமிதம்
30 Mar 2025நாக்பூர் : தாய்மொழியில் மருத்துவம் பயிலலாம் என்கிற நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பது ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு : ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை
30 Mar 2025டோக்கியோ : சுற்றுச் சூழல் மாசுவை தடுப்பதற்காக உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
-
வி.கே.பாண்டியன் மனைவி விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்
30 Mar 2025புவனேஸ்வரம் : ஒடிசா மாநில முன்னாள் முதல்வரின் உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியனின் மனைவி விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மீண்டும் அமல்
30 Mar 2025இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் 13 காவல் நிலைய எல்லைகளை தவிர்த்து மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துற
-
4வது நாளாக எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக்
30 Mar 2025சென்னை : தொடர்ந்து 4வது நாளாக எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-03-2025.
31 Mar 2025 -
வீர தீர சூரன்-2 விமர்சனம்
31 Mar 2025ஒரு பெண் காணாமல் போகிறாள். இதனால் மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு சிக்கல் வருகிறது.
-
எல்-2 எம்புரான் விமர்சனம்
31 Mar 2025கேரள மாநில முதலமைச்சரின் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கிவிட்டு க
-
அறம் செய் விமர்சனம்
31 Mar 2025அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து சக மாணவர்களுடன் இணைந்து போராடுகிறார் மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், இதனால்,
-
கொஞ்சநாள் பொறு தலைவா டிரெல்யர் வெளியீட்டு விழா
31 Mar 2025ஆருத்ரன் பிக்சர்ஸ், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொஞ்ச நாள் பொறு தலைவா.