எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. காயங்களுடன் இருந்த தொழிலாளியின் உடலை சாலையோரத்தில் இருந்து உள்ளூர்வாசிகள் நேற்று கண்டெடுத்து உள்ளனர்.
தொழிலாளியின் உடல் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதிக்கு இந்திய ராணுவத்தினரும் ஜம்மு காஷ்மீர் போலீசாரும் உடனடியாக விரைந்து சென்று இந்த மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரைச் சேராதவர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அந்தப் பகுதியில் கவலைக்குரிய விஷயமாக மாறி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் வெளியூரைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளிகள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், தீவிரவாதிகளால் கட்டத்தப்பட்ட ராணுவ வீரரின் உடல் குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக கடந்த 9-ம் தேதி போலீசார் தெரிவித்தனர்.
இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் போலீசாரும் இணைந்து அனந்த்நாக் பகுதியில் கடந்த 8-ம் தேதி நடத்திய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, அனந்த்நாக் வனப்பகுதியில் பிராந்திய ராணுவப்பிரிவு 161 சேர்ந்த இரண்டு வீரர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். என்றாலும் அவர்களில் ஒருவர் காயங்களுடன் தப்பித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
நியூசிலாந்து அணி அபார பந்துவீச்சு:46 ரன்களுக்கு ஆல்அவுடாகி இந்தியா மோசமான சாதனை
17 Oct 2024பெங்களூரு: நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்திய அமி ஆல்அவுடாகி மோசமான சாதனை படைத்துள்ளது.
-
அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து
17 Oct 2024சென்னை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5-ஏ தேர்வு அறிவிப்பு
17 Oct 2024சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5ஏ தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.1,500 கோடியில் நவீனமயமாகும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை: இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு
17 Oct 2024சென்னை, சென்னையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
-
மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
17 Oct 2024சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க மு
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக அதிகரிப்பு
17 Oct 2024சேலம், காவிரி நீர்ப்பிடிப்பு பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
புதிய பாம்பன் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்
17 Oct 2024ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலத்தில் ரெயில் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றது.
-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு
17 Oct 2024சென்னை; 2024- 2025ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசா
-
சாதனை பட்டியலில் ஹென்றி
17 Oct 2024பெங்களூரு: முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய நியூசிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் மார் ஹென்றி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
-
ஜஸ்டின் ட்ரூடோவின் செயலால் இந்தியா-கனடா உறவில் பாதிப்பு மத்திய வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு
17 Oct 2024புதுடெல்லி: இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் என மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
-
பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
17 Oct 2024சென்னை, பருவ மழை காலங்களில் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
-
அம்மா உணவகங்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு தகவல்
17 Oct 2024சென்னை, மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது,
-
2024 மிஸ் இந்தியாவாக நிகிதா போர்வால் தேர்வு
17 Oct 2024மும்பை: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் மிஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றார்.
-
இதுவரை 35 லட்சம் பேருக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.18,000 கோடி கடனுதவி: அரசு
17 Oct 2024சென்னை: நடப்பாண்டில் இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு, அதன் மூலம் இதுவரை 35 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தர
-
கருணை மற்றும் நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
17 Oct 2024புது டெல்லி, கருணை மற்றும் நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு இந்திய அணி தகுதி பெறுமா...?
17 Oct 2024மும்பை: நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தகுதி பெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
-
அக். 20-ல் வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்
17 Oct 2024புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் அக்டோபர் 20ல் ரூ.1300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.
-
தக்காளி விலை விரைவில் குறையும் மத்திய அரசு தகவல்
17 Oct 2024புதுடெல்லி: விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, தக்காளி விலை விரைவில் குறையும் என்றும் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2024.
18 Oct 2024 -
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
17 Oct 2024சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று மேலும் உயர்ந்து இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
தேர்தல் ஆணையர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறக்கம்
17 Oct 2024டேராடூன்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, உத்தரகண்ட் மாநிலத்தில் தரையிறக்கப்பட்டது.
-
புதிய பாம்பன் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்
17 Oct 2024ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலத்தில் ரெயில் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றது.
-
த.வெ.க. மாநாடு: ஆத்தூரில் இன்று ஆலோசனை கூட்டம்
17 Oct 2024சென்னை, தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெ
-
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் 28 ஆக உயர்வு
17 Oct 2024பாட்னா: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
-
த.வெ.க. மாநாடு: ஆத்தூரில் இன்று ஆலோசனை கூட்டம்
17 Oct 2024சென்னை, தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெ