எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான். அது மதம் சார்ந்தோ தனிநபர் நம்பிக்கை சார்ந்ததோ இருக்கக்கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
ராஜஸ்தான், உத்தரபிரதேசம். அசாம்.குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் உடனுக்குடன் புல்டோசர்களால் இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள். இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இது தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணையில் புல்டோசர் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி வீடுகளை இடித்த அசாம் பா.ஜ.க. அரசுக்கு நேற்று முன்தினம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்குகள் மீண்டும் நேற்று நீதிபதிகள் பி ஆர். காவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசுகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா. இடிக்கப்படும் வீடுகள் மட்டும் கட்டிடங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று வாதிட்டார். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, எங்களது பேச்சு மதம் மற்றும் சமுதாயங்களுக்கு அப்பாற்பட்டது. மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால் சாலைகளிலும். நடைபாதைகளிலும், நீர்நிலைப் பகுதிகளிலும், ரெயில்வே லைன் பகுதிகளிலும் உள்ளவற்றை இடித்து அகற்றலாம் என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.
நடுரோட்டில் ஒரு மதத்தளம் இருக்குமாயின், அது குருதுவாராவாக இருந்தாலும் மசூதியாகி இருந்தாலும், இந்து கோவிலாக இருந்தாலும் அது மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பது கூடாது. சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான். அது மதம் சார்ந்தோ தனிநபர் நம்பிக்கை சார்ந்ததோ இருக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.
மேலும் அனுமதியின்றி புல்டோசர் மூலம் குடியிருப்புகளை இடிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாடு முழுவதும் குடியிருப்புகள் இடிக்கப்படும் விவகாரத்தில் வழிகாட்டுதல்கள் வழங்குவது தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்6 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-10-2024.
01 Oct 2024 -
தரைவழி தாக்குதல் துவக்கம்: ஹிஸ்புல்லாவின் சுரங்கத்திற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவ படைகள்
01 Oct 2024பெய்ரூட் : லெபனான் மீது தரைவழித்தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் படைகள் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சுரங்கத்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணம்
01 Oct 2024சென்னை : செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
01 Oct 2024ஜெருசலேம் : ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
சற்று குறைந்தது தங்கம் விலை
01 Oct 2024சென்னை : மாத தொடக்கமான நேற்று தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
35 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவதற்கு இனி விசா தேவையில்லை: இலங்கை அரசு
01 Oct 2024கொழும்பு : இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந
-
56 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் இருந்து 4 உடல்கள் மீட்பு
01 Oct 2024புது டெல்லி, இமாச்சலப் பிரதேச மலைப் பகுதிகளில் 56 வருடங்களுக்கு முன்பு ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
-
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும்: எலான் மஸ்க்
01 Oct 2024வாஷிங்டன் : அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும் என்று தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்
-
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
01 Oct 2024சென்னை, நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
அண்ணா பல்கலை.க்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
01 Oct 2024சென்னை, சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்துக்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் நேற்று (அக்.1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
-
திருப்பதியில் 4-ம் தேதி பிரம்மோற்சவ விழா: கருட சேவையின் போது தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
01 Oct 2024திருப்பதி, திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வரும் 4-ம் தேதி தொடங்குகிறது.
-
11 புதிய திட்டங்களை செயல்படுத்தக்கோரி மத்திய அமைச்சர் கட்காரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு மனு
01 Oct 2024சென்னை : தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டப்பணிகளான கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - சென்னை வெளிவட்டச
-
தமிழகத்தில் தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : 5 நாட்களுக்கு கனமழை தொடரும்
01 Oct 2024சென்னை : தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை தொடர
-
புல்டோசர் விவகாரம்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என சுப்ரீம் கோர்ட் கருத்து
01 Oct 2024புது டெல்லி : புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான்.
-
தாய்லாந்தில் பஸ் டயர் வெடித்து தீ விபத்து: 25 மாணவர்கள் பலி : பிரதமர் பேட்டோங்டர்ன் இரங்கல்
01 Oct 2024பாங்காங்க் : தாய்லாந்தில் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ்சில் டயர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 25 மாணவர்கள் உயிரிழந்தனர்.
-
2026 சட்டமன்ற தேர்தல்: உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
01 Oct 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளார்..
-
தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் பாத யாத்திரை
01 Oct 2024சென்னை : தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
-
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி மே. வங்க பயிற்சி மருத்துவர்கள்
01 Oct 2024கொல்கத்தா : பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்கத்தின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் நேற்று காலை முதல் மீண்டும் முழு பணி புறக்கணிப
-
சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் அமைச்சர் செந்தில்பாலாஜி
01 Oct 2024சென்னை, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நேரில் ஆஜரானார்.
-
சாலையை கடக்க முயன்றபோது விபரீதம்: சேலத்தில் லாரி மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
01 Oct 2024சேலம் : சேலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
-
உளுந்தூர் பேட்டையில் இன்று திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு
01 Oct 2024சென்னை : உளுந்தூர் பேட்டையில் இன்று மாலை திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடக்கிறது.
-
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாலிவுட் நடிகர் கோவிந்தா காயம்
01 Oct 2024மும்பை : நடிகரும், சிவ சேனா கட்சி (ஷிண்டே அணி) பிரமுகருமான கோவிந்தாவின் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கி (ரிவாவல்வர்) தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரின் காலில் காயம
-
காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் பற்றிய தீயால் பரபரப்பு
01 Oct 2024திருவனந்தபுரம் : மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
01 Oct 2024சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் சென்னை வந்தனர்: அமைச்சர் நாசர் வரவேற்பு
01 Oct 2024சென்னை, குஜராத் அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் நேற்று பத்திரமாக சென்னை வந்திறங்கினர்.அவர்களை அமைச்சர் நாசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.