எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கான்பூர், வங்காளதேச அணிக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் சென்று கொண்டிருக்கிறது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முன்னதாக வங்கதேச அணி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்களை காட்டிலும் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பந்துவீச்சு தேர்வு...
இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
பும்ரா அபாரம்...
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆரம்பம் முதலே அதிரடியில் களமிறங்கியது.
285 ரன்கள் எடுத்து...
தொடர்ந்து விளையாடிய இந்தியா 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது வங்காளதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையாகும். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 ரன்களும், கே.எல். ராகுல் 68 ரன்களும் அடித்தனர். வங்காளதேச தரப்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்5 days 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2024.
30 Sep 2024 -
டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடம்பிடித்தார் ஜுக்கர்பெர்க் : முதலிடத்தில் எலான்மஸ்க்
30 Sep 2024நியூயார்க் : உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
நவம்பரில் வெளியாகும் கிளாடியேட்டர்-2
30 Sep 2024வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் ‘க்ளாடியேட்டர்’. ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ .
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
மயான சாம்பலில் ரூ.377 கோடி வருவாய் ஈட்டிய ஜப்பான் அரசு
30 Sep 2024டோக்கியோ : இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ஜப்பான் அரசு ரூ.377 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
லெபனானில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: 105 பேர் பலி
30 Sep 2024பெய்ரூட் : லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
-
காவிரிப் பிரச்சினையில் அரசியல் கலக்காதீர்கள்: மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கருத்து
30 Sep 2024திருச்சி, காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது என்று மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
-
கலப்பட நெய் விவகாரம்: திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு
30 Sep 2024திருப்பதி : கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து
30 Sep 2024புதுடெல்லி : பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்களுக்கு இலங்கை அரசு உத்தரவு
30 Sep 2024கொழும்பு : கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்கள் 100 பேருக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
ரபேல் கொள்முதல் குறித்து பேச்சு: பிரான்ஸ் சென்றார் அஜித் தோவல்
30 Sep 2024புது டெல்லி, ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். &nb
-
காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்: பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
30 Sep 2024ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்: டிரம்ப்
30 Sep 2024வாஷிங்டன் : ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிசும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
ரத்ததான மையங்களை கண்காணிக்க வலைதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
30 Sep 2024சென்னை, இரத்த தான மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது என்று ரத்ததான தின செய்தியில் முதல்வர் மு.க.
-
பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை
30 Sep 2024புது டெல்லி, பிரபல மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும், கைது செய்ய தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராட்டு மழையில் லப்பர் பந்து படக்குழு
30 Sep 2024பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் லப்பர் பந்து.
-
பிரதமர் மோடி குறித்த கருத்து வெறுக்கத்தக்கது : கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்
30 Sep 2024புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முற்றிலும் வெறுக்கத்தக்கது, அவமானகரமானது என்று பா.ஜ.க.
-
த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
30 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள்
30 Sep 2024சென்னை, என்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கனஅடியாக அதிகரிப்பு
30 Sep 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
சட்டம் என் கையில் விமர்சனம்
30 Sep 2024இயக்குநர் சாச்சியின் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில்.
-
மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததற்கு நிர்வாக சீர்கேடே காரணம்: எடப்பாடி
30 Sep 2024சென்னை : மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததற்கு நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
30 Sep 2024புதுடெல்லி : திருப்பதி பிரசாத லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண
-
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திரா மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என கருத்து
30 Sep 2024புதுடெல்லி, லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்?