எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், இரண்டு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு, கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக உடல்நலத்தில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும் சில மருத்துவப் பரிசோதனையும் எடுத்துக் கொண்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ற கோணத்திலும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் கசிவு இருந்ததாகவும், ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது அவரது 170வது படமாகும். அடுத்து 171வது படமாக கூலி உருவாகி வருகிறது. அண்மையில் கூட ரஜினி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு கடந்தவாரம்தான் சென்னை திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் (ஆர்டா) ரத்தக் கசிவு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாமல் எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி, ரஜினிகாந்த்துக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நல்ல முறையில் முடிக்கப்பட்டதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். இன்னும் 2 நாள்களில் வீடு திரும்புவார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, “ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரைவாக முழு நலமடைந்து இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்6 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-10-2024.
01 Oct 2024 -
தரைவழி தாக்குதல் துவக்கம்: ஹிஸ்புல்லாவின் சுரங்கத்திற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவ படைகள்
01 Oct 2024பெய்ரூட் : லெபனான் மீது தரைவழித்தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் படைகள் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சுரங்கத்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணம்
01 Oct 2024சென்னை : செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
01 Oct 2024ஜெருசலேம் : ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
சற்று குறைந்தது தங்கம் விலை
01 Oct 2024சென்னை : மாத தொடக்கமான நேற்று தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
35 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவதற்கு இனி விசா தேவையில்லை: இலங்கை அரசு
01 Oct 2024கொழும்பு : இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந
-
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும்: எலான் மஸ்க்
01 Oct 2024வாஷிங்டன் : அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும் என்று தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்
-
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
01 Oct 2024சென்னை, நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
56 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் இருந்து 4 உடல்கள் மீட்பு
01 Oct 2024புது டெல்லி, இமாச்சலப் பிரதேச மலைப் பகுதிகளில் 56 வருடங்களுக்கு முன்பு ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
-
அண்ணா பல்கலை.க்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
01 Oct 2024சென்னை, சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்துக்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் நேற்று (அக்.1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
-
புல்டோசர் விவகாரம்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என சுப்ரீம் கோர்ட் கருத்து
01 Oct 2024புது டெல்லி : புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான்.
-
திருப்பதியில் 4-ம் தேதி பிரம்மோற்சவ விழா: கருட சேவையின் போது தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
01 Oct 2024திருப்பதி, திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வரும் 4-ம் தேதி தொடங்குகிறது.
-
11 புதிய திட்டங்களை செயல்படுத்தக்கோரி மத்திய அமைச்சர் கட்காரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு மனு
01 Oct 2024சென்னை : தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டப்பணிகளான கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - சென்னை வெளிவட்டச
-
தமிழகத்தில் தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : 5 நாட்களுக்கு கனமழை தொடரும்
01 Oct 2024சென்னை : தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை தொடர
-
2026 சட்டமன்ற தேர்தல்: உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
01 Oct 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளார்..
-
தாய்லாந்தில் பஸ் டயர் வெடித்து தீ விபத்து: 25 மாணவர்கள் பலி : பிரதமர் பேட்டோங்டர்ன் இரங்கல்
01 Oct 2024பாங்காங்க் : தாய்லாந்தில் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ்சில் டயர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 25 மாணவர்கள் உயிரிழந்தனர்.
-
தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் பாத யாத்திரை
01 Oct 2024சென்னை : தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
-
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி மே. வங்க பயிற்சி மருத்துவர்கள்
01 Oct 2024கொல்கத்தா : பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்கத்தின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் நேற்று காலை முதல் மீண்டும் முழு பணி புறக்கணிப
-
சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் அமைச்சர் செந்தில்பாலாஜி
01 Oct 2024சென்னை, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நேரில் ஆஜரானார்.
-
சாலையை கடக்க முயன்றபோது விபரீதம்: சேலத்தில் லாரி மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
01 Oct 2024சேலம் : சேலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
-
உளுந்தூர் பேட்டையில் இன்று திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு
01 Oct 2024சென்னை : உளுந்தூர் பேட்டையில் இன்று மாலை திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடக்கிறது.
-
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாலிவுட் நடிகர் கோவிந்தா காயம்
01 Oct 2024மும்பை : நடிகரும், சிவ சேனா கட்சி (ஷிண்டே அணி) பிரமுகருமான கோவிந்தாவின் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கி (ரிவாவல்வர்) தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரின் காலில் காயம
-
நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
01 Oct 2024சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் பற்றிய தீயால் பரபரப்பு
01 Oct 2024திருவனந்தபுரம் : மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
காஷ்மீர் தேர்தல்: முதன்முறையாக வாக்களித்த வால்மிகி சமூகத்தினர்
01 Oct 2024ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் எல்லை அருகே வசித்து வரும் வால்மிகி சமூகத்தினர் முதன்முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்